tag:blogger.com,1999:blog-6232046546043050871.post8051903584939624521..comments2023-08-11T11:11:19.743+03:00Comments on TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: மரித்த உயிரை மீளப்பெறும் முறைM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6232046546043050871.post-37977573845506055412010-04-05T06:09:37.461+03:002010-04-05T06:09:37.461+03:00அன்பின் குணமதி,
///' உருக்குக்கு உயிர் கிடைப்...அன்பின் குணமதி,<br /><br />///' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'<br /><br />' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்///<br /><br />இறந்த மனிதரை உயிர்ப்பிப்பதும் - அவ்வாறே!<br /><br />எனபது புரியும்படியாக இல்லையே! //<br /><br />ஒரு மனிதனுக்கு இன்பம் போலவே துன்பங்களும் அவசியம் அல்லவா? இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வெறுமனே வாழ்ந்தால் அவன் உயிரிருந்தும் சடலத்துக்குத்தானே சமம்?<br /><br />அதைத்தான் இந்தக் குறுங்கதை குறிக்கிறது நண்பரே.<br /><br />கருத்துக்கு நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-81851483171245647492010-04-05T06:07:42.501+03:002010-04-05T06:07:42.501+03:00///' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உரு...///' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'<br /><br />' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்///<br /><br />இறந்த மனிதரை உயிர்ப்பிப்பதும் - அவ்வாறே!<br /><br />எனபது புரியும்படியாக இல்லையே!குணமதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-78542948066661832742010-01-26T04:56:27.069+03:002010-01-26T04:56:27.069+03:00அன்பின் அகல்விளக்கு,
//நல்ல கதை...
பகிர்ந்தமைக்கு...அன்பின் அகல்விளக்கு,<br /><br />//நல்ல கதை...<br />பகிர்ந்தமைக்கு நன்றி....//<br /><br />:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-52596579764738679712010-01-20T08:01:33.917+03:002010-01-20T08:01:33.917+03:00நல்ல கதை...
பகிர்ந்தமைக்கு நன்றி....நல்ல கதை...<br />பகிர்ந்தமைக்கு நன்றி....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.com