tag:blogger.com,1999:blog-6232046546043050871.post2926822448218981358..comments2023-08-11T11:11:19.743+03:00Comments on TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: நீ மூழ்கி இறந்த இடம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6232046546043050871.post-43017715344045990072010-10-28T04:45:38.601+03:002010-10-28T04:45:38.601+03:00(ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுக...(ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,<br />பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்<br />இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்<br />மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.)வாசிக்க வாசிக்க நிகழ்வுகளாக என் கண்முன்னே வந்து நிற்க கண்கள் குளமாகின!வாழ்த்துக்கள் சகோதரி ஃபஹீமாஜஹான்<br />பதிந்தமைக்கு நன்றி ...ரிஷான்Jehana Mohamed Jareernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-25112616580763085302010-10-27T20:20:01.804+03:002010-10-27T20:20:01.804+03:00சிங்களவர்களிலும் கவித்துவமிக்க படைப்புகளை உருவாக்க...சிங்களவர்களிலும் கவித்துவமிக்க படைப்புகளை உருவாக்குபவர்கள் இருக்கிறார்கள்.<br />அதனை தமிழ்ப்படுத்தும்<br />அளவுக்கு தமிழிலும் சிங்களத்திலும் பாண்டித்தியமுடைய முஸ்லிம் பெண்களும்<br />இருக்கிறார்கள். அவற்றை உலக<br />அளவுக்குக் கொண்டு செல்லும் ரிஷான் ஷரீஃபும் இருக்கிறார். வாழ்க நீங்கள்.வளர்க<br />உங்கள் அரும்பணி.<br /><br />யார் செய்த சதியோ - சூதோ, எந்தப் பாவி வைத்த சூன்யமோ ஒரு நல்ல நாட்டை நாசமாக்கி<br />விட்டார்களே என்று<br />எண்ணும் போது நெஞ்சமெல்லாம் வேகிறது.அப்துல் ஜப்பார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-79266444586086476842010-10-27T06:30:55.853+03:002010-10-27T06:30:55.853+03:00ஒரு நிகழ்வின் எதிரொலி ஞாபகம் ஏங்கும் வியாபிக்க , ப...ஒரு நிகழ்வின் எதிரொலி ஞாபகம் ஏங்கும் வியாபிக்க , பார்வையாளனாய் மட்டுமே இருக்க முடிந்த வேதனை , அந்த சிறுவனுக்காக துடிக்கின்ற மனம் ...குமிழிகளில் கூட இன்னும் வேதனையை காண்கின்ற தவிப்பு .....<br />மனம் கனகின்றது , கவிதை அருமை ...shammi's bloghttps://www.blogger.com/profile/17002503459932007839noreply@blogger.com