tag:blogger.com,1999:blog-6232046546043050871.post1525857619084370224..comments2023-08-11T11:11:19.743+03:00Comments on TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: நடுநிலைவாதியின் கொள்கைகள்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6232046546043050871.post-14789967537048886852010-02-26T06:39:05.313+03:002010-02-26T06:39:05.313+03:00அன்பின் விஜி,
//ரிஷான்,
தங்கள் மொழியாக்கத்தில் என...அன்பின் விஜி,<br /><br />//ரிஷான்,<br />தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...//<br /><br />நன்றி தோழி :)<br /><br />//அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை<br />நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன்<br />பக்கம் சார்வதுதான்'//<br /><br />//சொன்னோமே!! செவிமடுத்தார்களா? நடுநிலமைவாதிகள் என்று தம்மைப்பறை<br />சாற்றுபவர்கள்1:(//<br /><br />அவர்கள் உண்மையான, நேர்மையான நடுநிலைவாதிகளாக இல்லை தோழி. எதிர்பார்க்கவும் முடியாது.<br /><br /><br />// இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து,<br />இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க<br />விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம்<br />இவ்வாறு கேட்டார்.//<br /><br />//நாங்கள் நிறையவே பார்த்திருக்கின்றோம். கடந்த வருடம் எங்களுக்கு<br />கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.//<br /><br />:(<br /><br />கருத்துக்கு நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-77977895090938386552010-02-26T06:36:57.577+03:002010-02-26T06:36:57.577+03:00அன்பின் சுவாதி அக்கா,
//தற்போதைய சமூகத்தில் நடுநி...அன்பின் சுவாதி அக்கா,<br /><br />//தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய<br />சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும்<br />பலஹீனமான ஒரு கேடயம். //<br /><br />நிச்சயமாக. <br />இன்றைய நடுநிலைவாதிகள் நீதியின், உண்மையின், நேர்மையின் பக்கம் சாராமல் சம்பந்தப்பட்டவர்களின் பண பலத்தையும் படை பலத்தையும் பார்த்து அதன் பக்கமே சார்ந்திருக்கின்றனர்.<br /><br />//எந்தவொரு மனிதனும் சமூகப் பிரச்சினைகளில் நடுநிலை வகிக்க இயலாது. அப்படியொரு<br />வார்த்தையை பிரயோகிப்பவன் கட்டாயம் ஒரு கோழையாக மட்டுமே இருக்க முடியும்.//<br /><br />நேர்மையான முறையில் நடுநிலை வகிக்க இயலாது எனில் அவரை நடுநிலைவாதி என்றே சொல்ல இயலாது அல்லவா? அநீதியின் பக்கம் சார்ந்திருப்பார் அவர்.<br /><br />//உயிர் மீதான பயம் ,சுயநலமான வாழ்கை மீதான ஆவல், கெடு போன்றவையே தனிமனிதன்<br />சமூகப்பிரச்சினைகளுள் தன்னைப் புகுத்தாமல் விலகி இருக்கவும், நடுநிலைவாதியாகக்<br />காட்டிக் கொள்ளவும் காரணமாக இருக்கிறது. அதை தவறென்று குற்றம் சொல்லும்<br />அதிகாரம் நமக்கில்லை. எல்லா மனிதர்களும் சமூகப் பிரக்ஞையுடையவர்களாயிருக்க<br />வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் குழந்தைத் தனமானது.//<br /><br />ஆமாம்..உண்மைதான்..அதேபோலத்தான் எல்லா மனிதர்களும் உண்மையின் பக்கமே சார்ந்திருப்பார்களென நம்புவதும்.<br /><br />//எந்தவொரு சிங்கள குடிமகனாலும் தமிழருக்கான சுதந்திரத்தின் தேவையை ஏற்றுக் கொள்ள<br />முடியாது; உயிரிழந்தோருக்காக பரிதாபப்படுவார்கள்; இனியாவது இப்படி சாகாமல்<br />உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; என்ற அதிகபட்ச அறிவுரையைத் தான்<br />தருவார்கள். அது தான் அவர்களுடைய நடுநிலையின் எல்லை.! அதைக் கடந்து அவர்களில்<br />எவரேனும் "தமிழர்கள் தங்களுடைய உரிமையைத் தானே கேட்கிறார்கள். அது நியாயமானது<br />தானே?" என்ற நியாய எல்லைக்குள் வர மாட்டார்கள்!//<br /><br />சிங்களக் குடிமகனென்று மட்டுமில்லை..நாட்டிலுள்ள எந்தக் குடிமகனாலும் அரசனை நோக்கிக் கேள்வி எழுப்பமுடியாதுள்ளது. எனினும் நேர்மையான, தைரியமான ஒரு சிலர் மட்டும் தங்கள் எழுத்துக்களால் அரசனை நேரடியாகத் தாக்குகின்றனர். <br /><br />//உண்மையில் எது நடுநிலைமை?/ அதை யார் கணிப்பது??<br /><br />அரச தரப்பினரால் இதை எழுதியவருக்கும் மொழிபெயர்த்தவருக்கும் ஏதும் ஆபத்து<br />வராமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போமாக.//<br /><br />அருமையான கருத்துக்கு நன்றி அக்கா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-49714596078233441312010-02-26T06:26:59.893+03:002010-02-26T06:26:59.893+03:00அன்பின் சிவா,
//அது சரி...
//இந்த சண்டையைப் பார்...அன்பின் சிவா,<br /><br />//அது சரி...<br /><br />//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப்<br />போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.//<br /><br />அவனை காப்பாற்ற யாரும் முயலாத போது யார் எந்த பக்கம் இருந்தால் யாருக்கு என்ன<br />பிரயோசனம்..?<br />வாய்ப் பந்தல் போடுவதால் சதையை இழப்பவனுக்கு என்ன பயன் என்று புரியலே... :( :(//<br /><br />நிச்சயமாக நண்பா!<br />இங்கு பலரும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருப்பதனால்தான் அநீதிகள் பெருகி, அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். :(<br /><br />கருத்துக்கு நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-38309687438645351502010-02-23T22:18:32.979+03:002010-02-23T22:18:32.979+03:00ரிஷான்,
தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்த...ரிஷான்,<br />தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...<br /> <br />//அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை<br />நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன்<br />பக்கம் சார்வதுதான்'//<br /> <br />சொன்னோமே!! செவிமடுத்தார்களா? நடுநிலமைவாதிகள் என்று தம்மைப்பறை<br />சாற்றுபவர்கள்1:(<br /> <br /> <br />// இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து,<br />இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க<br />விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம்<br />இவ்வாறு கேட்டார்.//<br /> <br />நாங்கள் நிறையவே பார்த்திருக்கின்றோம். கடந்த வருடம் எங்களுக்கு<br />கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.விஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-81820779075240300562010-02-23T22:17:03.741+03:002010-02-23T22:17:03.741+03:00தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகம...தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய<br />சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும்<br />பலஹீனமான ஒரு கேடயம்.<br /> <br />எந்தவொரு மனிதனும் சமூகப் பிரச்சினைகளில் நடுநிலை வகிக்க இயலாது. அப்படியொரு<br />வார்த்தையை பிரயோகிப்பவன் கட்டாயம் ஒரு கோழையாக மட்டுமே இருக்க முடியும்.<br /> <br />உயிர் மீதான பயம் ,சுயநலமான வாழ்கை மீதான ஆவல், கெடு போன்றவையே தனிமனிதன்<br />சமூகப்பிரச்சினைகளுள் தன்னைப் புகுத்தாமல் விலகி இருக்கவும், நடுநிலைவாதியாகக்<br />காட்டிக் கொள்ளவும் காரணமாக இருக்கிறது. அதை தவறென்று குற்றம் சொல்லும்<br />அதிகாரம் நமக்கில்லை. எல்லா மனிதர்களும் சமூகப் பிரக்ஞையுடையவர்களாயிருக்க<br />வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் குழந்தைத் தனமானது.<br /> <br />எந்தவொரு சிங்கள குடிமகனாலும் தமிழருக்கான சுதந்திரத்தின் தேவையை ஏற்றுக் கொள்ள<br />முடியாது; உயிரிழந்தோருக்காக பரிதாபப்படுவார்கள்; இனியாவது இப்படி சாகாமல்<br />உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; என்ற அதிகபட்ச அறிவுரையைத் தான்<br />தருவார்கள். அது தான் அவர்களுடைய நடுநிலையின் எல்லை.! அதைக் கடந்து அவர்களில்<br />எவரேனும் "தமிழர்கள் தங்களுடைய உரிமையைத் தானே கேட்கிறார்கள். அது நியாயமானது<br />தானே?" என்ற நியாய எல்லைக்குள் வர மாட்டார்கள்!<br /> <br />உண்மையில் எது நடுநிலைமை?/ அதை யார் கணிப்பது??<br /> <br />அரச தரப்பினரால் இதை எழுதியவருக்கும் மொழிபெயர்த்தவருக்கும் ஏதும் ஆபத்து<br />வராமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போமாக.<br /> <br />அன்புடன்<br />சுவாதிசுவாதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-32362446018775031492010-02-23T07:17:59.297+03:002010-02-23T07:17:59.297+03:00அது சரி...
//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந...அது சரி...<br /> <br />//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப்<br />போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.//<br /> <br />அவனை காப்பாற்ற யாரும் முயலாத போது யார் எந்த பக்கம் இருந்தால் யாருக்கு என்ன<br />பிரயோசனம்..?<br />வாய்ப் பந்தல் போடுவதால் சதையை இழப்பவனுக்கு என்ன பயன் என்று புரியலே... :( :(சிவா@தமிழ்பயணிnoreply@blogger.com