tag:blogger.com,1999:blog-6232046546043050871.post7126617566109628058..comments2023-08-11T11:11:19.743+03:00Comments on TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6232046546043050871.post-84225795821752019752012-01-30T17:12:58.239+03:002012-01-30T17:12:58.239+03:00அன்பின் நண்பர்கள் எஸ்.வி வேணுகோபாலன், Bhushana dev...அன்பின் நண்பர்கள் எஸ்.வி வேணுகோபாலன், Bhushana devi, பாலராஜன்கீதா,<br /><br />உங்களது வருகையும் கருத்துக்களும் பெரும் ஊக்கத்தைத் தருகின்றன. வருகைக்கும் கருத்துக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பர்களே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-77675407242993867382012-01-18T20:35:04.334+03:002012-01-18T20:35:04.334+03:00//" ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர...//" ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க" கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.<br /> அவர் ஒரு கணம் சிந்தித்தார். 'எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.'//<br />புதுப்புது வழிபாடு / பொழுதுபோக்கு தலங்கள் / கல்விக்கூடங்கள் / குடியிருப்புகள் உருவாக்கப்படுவது நினைவிற்கு வந்ததுபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-71393746151260234952012-01-17T05:03:34.329+03:002012-01-17T05:03:34.329+03:00ரிஷான் அழகான் மொழியில் பரிபாஷை செய்திருக்கிறீர்கள்...ரிஷான் அழகான் மொழியில் பரிபாஷை செய்திருக்கிறீர்கள். கவிதை மொழியும் உங்களிடம் நலமாக தான் இருக்கிறது <br />வாழ்த்துக்கள்Bhushana devinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-31933526056747413922012-01-15T05:33:47.669+03:002012-01-15T05:33:47.669+03:00அன்புத் தோழர் ரிஷான் செரீப்
எப்படி இந்தக் கதையைத...அன்புத் தோழர் ரிஷான் செரீப் <br /><br />எப்படி இந்தக் கதையைத் தவறவிட்டிருக்கிறேன் தெரியவில்லை..ஆனால் நீங்கள் இன்று இதை அனுப்பிக் கொடுத்தது பொங்கல் வரவை நல் வரவாக்கிவிட்டது..கதையின் முக்கியப் பகுதியின் உட்கரு வாசிக்கும்போதே எனக்கு அர்த்தமாகி வந்தது..ஆனாலும் அதை நீங்கள் வழங்கிய விதம், மொழிபெயர்ப்பில் உங்களுக்குள்ள நேர்த்தி, கதையாளர் உள்ளே வைத்திருக்கும் கதையின் ஆன்மா...இந்தக் காலத்தின் சாபத்தை வரமாகப் பார்க்கவைக்கும் பார்வையின் நெடி கதையின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வீசி, கதை முடிந்ததும் எனது மனத்திற்குள் சூழ்ந்து கொண்டது.<br />வாழ்த்துக்கள் ரிஷான்..எஸ் வி வேணுகோபாலன்noreply@blogger.com