tag:blogger.com,1999:blog-6232046546043050871.post4059892861040032371..comments2023-08-11T11:11:19.743+03:00Comments on TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்துM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6232046546043050871.post-77543651746632439882010-07-15T06:56:27.262+03:002010-07-15T06:56:27.262+03:00அன்பின் சிவா.ஜி,
//சோகத்துக்கெனவே புணையப்பட்டக் க...அன்பின் சிவா.ஜி,<br /><br />//சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குறைவு.//<br /><br />இல்லை நண்பரே. நிதர்சன வாழ்க்கையில் தினமும் இது போல நடந்துகொண்டேயிருக்கிறது. கருத்துக்கு நன்றி நண்பரே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-78642655431010120072010-07-15T06:55:18.825+03:002010-07-15T06:55:18.825+03:00அன்பின் நம்பி,
//பெத்த மனம் பித்து பிள்ளை மனம்......அன்பின் நம்பி,<br /><br />//பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான உணர்வுகளை ஊட்டுகின்ற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!//<br /><br />ஆமாம் நண்பரே.<br />கருத்துக்கு நன்றி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-30992621167067724042010-07-15T06:54:28.994+03:002010-07-15T06:54:28.994+03:00அன்பின் விராடன்,
//கவிதையின் முடிவு பல உண்மைகளைச்...அன்பின் விராடன்,<br /><br />//கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆரம்பம் ஏதோ விளங்காத பானியில் சொல்லப்பட்டிருக்கிறது.//<br /> <br />அதிகாலையில் வெளியே கூட்டிப் போகிறேன் என அம்மாவிடம் கூறி, அதன்படியே கூட்டிப் போய் ஒரு மரத்தடியில் கையில் ஆயிரம் ரூபாவைக் கொடுத்து விட்டுவருகிறான் மகன்.<br /><br />அந்த மரத்தின் நிழல், ஒரு பஸ் தரிப்பிடமாகவும் இருக்கலாம். ஆனால் முதியவள் தனித்துப் போகிறாள். அந்த நிலையிலும் மகனுக்காகப் பிரார்த்திக்கிறாள்.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-70886737760587674852010-07-15T06:51:05.816+03:002010-07-15T06:51:05.816+03:00அன்பின் மகாபிரபு,
//இப்படியும் மகன்கள் இருப்பார்க...அன்பின் மகாபிரபு,<br /><br />//இப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்று//<br /><br />எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள். :-(<br />கருத்துக்கு நன்றி நண்பரே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-54598836752102403462010-07-15T06:50:16.366+03:002010-07-15T06:50:16.366+03:00அன்பின் கலையரசி,
//கைவிடப் பட்ட போதும் மகன் பத்தி...அன்பின் கலையரசி,<br /><br />//கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று தவிக்கிறது தாயின் உள்ளம். உலகில் தலையாயதாய் தாய்மை போற்றப்படுவதற்கு இது தான் காரணம்//<br /><br />நிச்சயமாக சகோதரி.<br />கருத்துக்கு நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-67699020195986820112010-07-15T06:49:28.359+03:002010-07-15T06:49:28.359+03:00சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குற...சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குறைவு.சிவா.ஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-5190633624935567062010-07-15T06:49:06.607+03:002010-07-15T06:49:06.607+03:00பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான...பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான உணர்வுகளை ஊட்டுகின்ற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!நம்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-27182836871533157662010-07-07T16:56:07.588+03:002010-07-07T16:56:07.588+03:00கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆர...கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆரம்பம் ஏதோ விளங்காத பானியில் சொல்லப்பட்டிருக்கிறது.விராடன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-4248428189099475532010-07-05T05:23:41.613+03:002010-07-05T05:23:41.613+03:00இப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்றுஇப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்றுமகாபிரபுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6232046546043050871.post-67953318724825016992010-07-04T17:08:28.727+03:002010-07-04T17:08:28.727+03:00கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர...கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று தவிக்கிறது தாயின் உள்ளம். உலகில் தலையாயதாய் தாய்மை போற்றப்படுவதற்கு இது தான் காரணம்.கலையரசிnoreply@blogger.com